திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை இயற்கை எய்தினார்!


தமிழீழ விடுதலைப்புலிகள் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளருமான  எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தன் மகன் எழிலனை பார்க்க வேண்டும் என்று துடித்த அந்த தந்தையின் ஆசை நிறை
வேறாமல் நிராசையாகவே போனது

No comments