ஓரிரு நாட்களில் மேலும் ஐவர் இணைவர்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால், கொழும்பில் இன்று (05) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரோஹித்த எம்.பி, நாடாளுமன்ற அமர்வின் போது, ஐக்கிய தேசியக் கட்சியினால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போகுமென்றார்.

Post a Comment