தேர்­தல் 2018ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பட்டியல்படி?


நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் 2018ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு அமை­வா­கவே நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்­டுக்­கான வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­யல் தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­கள் கடந்த மே மாதம் ஆரம்­ப­மா­கின. ஒக்­ரோ­பர் மாதம்25ஆம் திகதி, 2018ஆம் ஆண்­டுக்­கான வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டது.

அடுத்த ஆண்­டுக்­கான வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­யல் தயா­ரிக்­கும் வரை­யில் 2018ஆம் ஆண்டு வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­ய­லின் அடிப்­ப­டை­யி­லேயே தேர்­தல் நடை­பெ­றும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

No comments