முல்லையில் ஜநா மனித உரிமை ஆலோசகர்?


இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut அவர்களுக்கும் இடையில் 11/2மணித்தியாலங்கள் சந்திப்பு நடைபெற்றது .இதில் மகாவலி தொடர்பாகவும்,தொல்பொருள் ,வனவளம்,வன ஜீவராசிகள் போன்ற திணை க்களங்களின்,அதிகாரசபைகளின்  நில அபகரிப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.அவர்கள் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம்கொடுப்பதாக உறுதி அளித்தார்கள் .

No comments