லண்டனிலும் பௌத்த விகாரை:கூரே பயணம்?


வடமாகாணத்தில் பௌத்த விகாரைகளை நிறுவ நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்தகாரரும் வடமாகாண ஆளுநருமான ரெஜினோல்ட் கூரே லண்டன் விஜயம் செய்யவுள்ளார்.புலம்பெயர் தமிழர் சிலரது அழைப்பின் பேரில் இலண்டன் செல்லும் அவர் அங்கு சந்திப்புக்களையும் நடத்தவுள்ளார்.

அண்மையில் இலங்கை வருகை தந்திருந்த மஹிந்த விசுவாச புலம்பெயர் தமிழர் கும்பலொன்று டாண் தொலைக்காட்சி குகநாதனின் அனுசரணையுடன் வடக்கு ஆளுநரை சந்தித்ததுடன் விருந்துபசாரத்திலும் பங்கெடுத்திருந்தது. 

அப்போது விடுவிக்கப்பட்ட அழைப்பின் தொடர்;ச்சியாகவே ஆளுநர் லண்டன் செல்கிறார்.

No comments