2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு

ஒக்ரோபர் மாதம் 10ம் நாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள், அதன் தொடர்ச்சியாக பிரான்சின் ஆர்ஜெந்தேப் பகுதியில் எதிர்வரும் 13-10-2018 அன்று 15:00 மணிக்கு இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல்ப் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

No comments