நாவற்காட்டில் வீதி விபத்தில் ஒருவர் பலி!

நாவற்குடா கத்தாவடிப்பிள்ளையார் ஆலயத்து முன் ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நாவற்குடா படுகாட்டார் வீதியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான விக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று 31/08/2018 பிற்பகல் இடம்பெற்றது காத்தான்குடியில் இருந்து வந்த வாகனத்தில் யூ வளைவில் திரும்ப முற்பட்ட வேளையில் விபத்து ஏற்பட்டது.


No comments