மிருகபலி தடை?

இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்அளித்துள்ளது. 

No comments