புளியம்பொங்கனையின் வெடிபொருட்கள் மீட்பு!

புளி­யம்­பொக்­க­ணைச் சந்­தியை அண்­மித்து மல­கூ­டத்­தி­லி­ருந்து வெடிபொ­ருள்­கள் அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்று காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.

கரைச்சி கூட் டு­றவு சங்­கத்­துக்­குச் சொந்­த­மான காணி­யி­லுள்ள பாவனை­யற்ற மல­ச­ல­கூட குழி­யில் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று தர்­ம­பு­ரம் காவல்துறைக்குத் தக­வல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

துருப்பிடிக்கப்பட்ட மோட்­டார் செல்­கள், கைக்­குண்­டு­கள் எனப் பல்வேறு வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

No comments