தமிழகத்தில் ஈழத்தமிழர் உடலங்கள்!

இந்தியா – தமிழ்நாட்டில், மதுரவாயல் பிரதேசத்தில் இருந்து இலங்கைப் பிரஜைகள் மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில், 38 வயதுடைய தந்தையும் அவரது 4 வயது மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை (17) முதல் குறித்த மூவரை பற்றிய தகவல்கள் ஏதும் இல்லாததையடுத்து, அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, ​பொலிஸாரால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த நபர்கள் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப

No comments