நெதர்லாந்தில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நாள்

தமிழர் தகவல்  மையம் நெதர்லாந்து,தமிழர் மக்களவை நெதெர்லாந்து  அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளானது இன்று 18-05-18 13.00 மணியளவில் டென்ஹாக் பாராளமன்றத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்காளில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேரை இழந்தோரின் நிழல்படங்கள் வைக்கப்பட்டு அவர்களின் குடும்பம் உறுப்பினர்களினால் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து நூற்றிற்கும் அதிகமான மக்கள் அஞ்சலி செலுத்தி சென்றனர்.

No comments