முளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில்


முளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்,முதல் நாள் நிகழ்வு யாழ் செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் வடமாகானசபை உறுப்பினர்களான சிவாஜி லிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் , சதீஸ் ,கிசோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்

No comments