சீமான் அன்சாரி உட்பட அனைவரும் விடுதலை!!
கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இதனால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல மற்றொரு மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக 7 மணியளவில் கைதாகியிருந்த நாம் தமிழர் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
Post a Comment