காவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்

உச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பதை நாம் ஏற்க முடியாது. கர்நாடகா சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதற்கு முன்பாக நமக்கு வந்து கொண்டிருந்த 378 டி.எம்.சி யே நமது உரிமை.

தமிழனுக்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசிடமிருந்து உரிமையினை மீட்க திரள்வோம்.

விவசாயிக்காக திரண்டு வா தமிழா!

ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி,
சண்முகம் சாலை, தாம்பரம் ( பேருந்து நிலையம் அருகில்)

No comments