ஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி!பலர் கைது

காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு மாபெரும் புரட்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை அண்ணாசாலை 3 மணிநேரம் புரட்சியாளர்கள் வசமானது. 3 மணிநேர போராட்டத்துக்கு பின் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றி மாறன், கவுதமன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் அணி அணியாக கைது செய்யப்பட்டனர்

No comments