முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

'துருவேறும் கைவிலங்கு' நூலறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெற்ற செயலூக்கத் தொகை, சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ...

Thursday, November 06, 2025
தமிழ் அரசியல் கைதி'யாக 16 ஆண்டுகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸின்,  நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய,...மேலும்......

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி கைவிடப்பட்டது

Thursday, November 06, 2025
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கைகள் இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம்   முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...மேலும்......

ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் சகோதரனும் கைது

Thursday, November 06, 2025
ஹிங்குரக்கொட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைத...மேலும்......

தெதுரு ஓயாவுக்கு சுற்றுலா சென்றவர்களில் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Thursday, November 06, 2025
சிலாபம் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற...மேலும்......

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது - வடக்கு ஆளுநர் கவலை

Thursday, November 06, 2025
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்த...மேலும்......

நடப்பவையும் நிற்கவேண்டும்:மன்னாரில் நிபந்தனை!

Wednesday, November 05, 2025
மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடயம் தெளிவாக அரசினால் கூறப்பட்டுள்ளது...மேலும்......

மூச்சு விட மறுக்கிறது அரசு:சமவுரிமை இயக்கம்!

Wednesday, November 05, 2025
செம்மணி விவகாரத்தில் தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் அரசு நீதியான விசாரணைக்கு இன்னமும் தயாராக இல்லை என்பதை ஒட்டு மொத்த மக்களுக்கும் க...மேலும்......

சுமா ஆர்ப்பாட்டத்திற்கு செல்லமாட்டாராம்!

Wednesday, November 05, 2025
அனுர அரசிற்;கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி பேரணியி...மேலும்......

பிரான்ஸ் ஈரானியர்களை விடுவித்ததை அடுத்து ஈரான் பிரெஞ்சு தம்பதியரை விடுவித்தது!

Wednesday, November 05, 2025
ஈரானிய தலைநகரில் கடுமையான சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிரெஞ்சு நாட்டினரை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகமேலும்......

பிரான்சில் மக்கள் மீது வானம் மோதியதில் பலர் காயமடைந்தனர்!

Wednesday, November 05, 2025
பிரான்சின் ஐல் டி'ஓலெரான் தீவில் புதன்கிழமை ஒரு ஓட்டுநர் மக்கள் குழுவில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சர்மேலும்......

கரடி தாக்குதல்களைச் சமாளிக்க யப்பான் படை வீரர்களை அனுப்புகிறது!

Wednesday, November 05, 2025
வடக்கு யப்பானில் உள்ள அகிதா மாகாணத்திற்கு புதன்கிழமை முதல் யப்பான் அரசாங்கம் ஆயுதப் படையினரை அனுப்பத் தொடங்கியது. அங்குமேலும்......

யாழில். சுனாமி ஒத்திகை

Wednesday, November 05, 2025
யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியே...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business