இலண்டனில் மைத்திரிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

பிரித்தானியாவில் நடைபெறகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த இனப்படுகொயைாளியும் சிறீலங்கா அதிபருமான மைத்திரிபால சிறீசேனவுக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் ஒன்றுகூடிய தமிழர்கள் மைத்திரிக்கு எதிராக கொட்டொலிகளையும் சுலோகங்களையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டதை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments