உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது!


முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments