கஜேந்திரன் தும்புத்தடியா?



வடமாகாணசபை தேர்தலில் தும்புத்தடியொன்றை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்தே வருகின்றது.

நேற்றைய தினம் தமிழரசு – முன்னணி தலைவர்கள் சந்திப்பு முடிந்து புறப்படும் போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“உங்கள் கட்சித் தலைவர் வரும் மாகாண சபை தேர்தலில் ஒரு தும்புத் தடியை முதலமைச்சராக நிறுத்தப் போவதாக கூறியிருந்தார். அந்த தும்புத்தடி நீங்கள்தானா?’’ - என்று அவரிடம் கேட்டார் எம்.ஏ.சுமந்திரன்.

இதற்கு பதிலளித்த கஜேந்திரன் அவரிடம் (தலைவரிடம்) கேட்டுச் சொல்

கிறேன் என்று முறைப்புடன் பதில் அளித்து விட்டு புறப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தரவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


No comments