முல்லைத்தீவு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

முல்லைத்தீவு - தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிரதான பொதுச்சுடர் மாவீரரின் தந்தை சிறீதரன் அவர்களால் ஏற்றப்பட்டது மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

No comments