முள்ளிவாய்க்காலில் துயிலுமில்லத்தில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

No comments