லெபனானில் ஆறு வாரங்களில் 690 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் - யுனிசெஃப்


லெபனானில் இஸ்ரேல் கடந்த 6 வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 690 குழந்தைகள் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் அந்நாட்டில் உயிரிழப்புகள், காயங்கள், உளவியல் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன.

இந்த மோதல் காரணமாக குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. குழந்தைகள் இரத்தப்போக்கு, காயம் மற்றும் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள் குழந்தைகளுக்கான ஐ.நா நிறுவனமாக யுனிசெஃப் பிராந்தியத் இயக்குனர் அடீல் கோடர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

No comments