தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதால் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான வகையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment