மூவரிற்கு கட்டுப்பணம்:ஏனையோர் நட்டாற்றில்?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மூவரை தவிர ஏனைய 36 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக் அனுரகுமார, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே கட்டுப்பணத்தை பெற தகுதியுள்ளனர்.
குறிப்பாக நாமல்ராஜபக்ச,அரியநேத்திரன் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்;சேகா உள்ளிட்டவர்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
Post a Comment