தேர் உற்சவ நிகழ்வில் சஜித்!



நல்லூர் ஆலய தேர் உற்சவ நிகழ்வில் பங்கெடுக்கவும் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் சஜித் பிறேமதாச முன்வந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments