நாளை முதல் ஒரு வார போராட்டம்


கிராம உத்தியோகத்தர்கள் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் ஒரு வார போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments