சீன அரிசி ஏலேலோ!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும் கட்சி பாகுபாடின்றி இந்தியாவிற்கு தலையினையும் சீனாவிற்கு வாலையும் காண்பித்து பிழைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடுவதில்லை.இந்திய தூதர் சந்திக்க அழைத்தாலே ஓடோடி செல்லும் இவர்கள் மறுபுறம் சீன உதவியில் கிடைக்கும் விளம்பரத்தை கைவிடதயாராகவில்லை.
இந்நிலையில் சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பிரதமர் தினேஸ் முன்னிலையில் யாழ்.மாவட்ட மக்களுக்கு வழங்கி வைதது மகிழ்ந்துள்ளனர்.
Post a Comment