ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது


ஹெரோயின் வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் . 

பொலிஸ் கான்ஸ்டபிள்   கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 2019ஆம் ஆண்டு கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது முன்னறிவிப்பின்றி சென்றமையினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

No comments