உறங்கிப்போகாது உணர்வுகள்!

 


யுத்தத்தை முடித்துவிட்டதாக இலங்கை அரசு சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனங்களிலுள்ள உணர்வுகள் தொடர்ந்தும் செத்துப்போகாததொன்றாக உள்ளது.

வன்னியில் பாடசாலையொன்றின் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வில் தமிழ்த்தேசத்தின்  அடையாளங்கள் பிரதிபலிப்புடன் கூடிய மாணவர்கள் அமைத்த அலங்காரங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

துயிலுமில்லம்,தமிழீழம் சிறைப்பிடிக்கப்பட்ட வெடுக்குநாறி சிவன் என வன்னி மாணவர்கள் காட்சிப்படுத்தி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். 




No comments