சுதந்திர தினத்த்தில் 600 பேருக்கு விடுதலை


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது

No comments