பிள்ளையானிற்கு போட்டி
பிள்ளையானிற்கு போட்டியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் வியாழேந்திரன் இணைத் தலைவராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை இந் நியமனம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்து மக்களுக்கு சேவை புரிந்து கொண்டிருக்கும் வேளையில் மாவட்டம் முழுவதுக்குமான அபிவிருத்தி குழு இணைத்தலைவராகஇந்த நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
Post a Comment