கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட் மாவீரர் சுடர்

உலகம் எங்கும் தமிழீழ தாய்நாட்டின் விடுதலைக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களுக்கு தமிழர்களால் இன்றய நாளான நவம்பர் 27
உணர்வெளிச்சியுடன் நினைவேந்திவருகின்றார்கள்.யாழ் கோப்பாய் துயிலம் இல்லத்தில் மாவீர்ர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி தாய், தந்தையர், சகோதரர்கள் , நண்பர்கள், போராளிகள் என ஆயிரக்கணக்கில் திரண்டு மாவீர்ர்களின் ஈகத்தினை போற்றுகின்றனர்.
Post a Comment