
தமிழின அழிப்பு நீதி கேட்டு முன்னெடுக்கப்படும் 7வது நாள் ஈருறுளிக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை பெல்ஜியத்திலிருந்து
அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது
கவனயீர்ப்புப் போராட்டம் லுக்சம்பேர்க், யேர்மனி, பிரான்ஸ் ஊடாக சுவிஸ் ஜெனீவாவை சென்றடையவுள்ளது.
Post a Comment