யாழ்.ஆயரை சந்தித்த டக்ளஸ்


கடற்தொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்தார். 

சந்திப்பின் போது , சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். 

No comments