கல்லா கட்டிய அமைச்சரது ஆள் யார்?



எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நடைபெற்ற நட்டஈடு பெறும் முயற்சியில் இடையில் கல்லா கட்டிய தரப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.அமைச்சரது ஆதரவு தரப்புக்கள் கல்லா கட்டியதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.லங்சமாக பெறப்பட்டட பணம் இலங்கைக்கு வராது வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுவது  குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

No comments