யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை!


சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 08 கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

No comments