மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்

யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம்

செய்து வருவது யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் இன்று 22.11.2022 செவ்வாய்கிழமை, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.

No comments