மேலும் 10 பேர் அகதிகளாக!



இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும. தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலரும் தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முனைகின்றனர். இந்த வகையில் இன்று காலையும் 10பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments