மகாராணியின் உடலம் 5 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு! 10 நாட்களின் பின் நல்லடக்கம்!


பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணியின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments