மகிந்த வீட்டில் சரஸ்வதி பூசை: சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பு!!


முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின்,

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று (28) இரவு சரஸ்வதி பூசை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமியும் கலந்கொண்டார்.

No comments