434 கிலோ கஞ்சாவுடன் தூத்துக்குடி மீனவர்கள் கைது!

434 கிலோ கஞ்சாவுடன் இந்தியர் ஐவர்  படகு ஒன்றுடன்  இலங்கையின் கற்பிட்டியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி 130 மில்லியன் இலங்கை ரூபாக்கள் என மதிப்பதிடபட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை கற்பிட்டியில் இறக்கிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் உட்புகுந்த தமிழகம் தூத்துக்குடியை சேர்ந்த ஐவரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இந்த இந்த கஞ்சாவை கரைக்கு கொண்டு வர முயன்ற இலங்கை மீனவர்கள் இருவலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களும. சான்றுப் பொருட்களும. கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


No comments