அனுர மறுதலித்தார்!



குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காத சர்வகட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருக்க தாம் விரும்பவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டமைப்பு சாதகமான சமிக்கையினை வெளியப்படுத்தியுள்ள நிலையில் இக்கோரிக்கையினை ஜேவிபி விடுத்துள்ளது.

No comments