வீட்டுக்குள் நுழைந்து உந்துருளியில் பெற்றோல் திருடும் கும்பல்!


யாழ்.கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து உந்துருளியில் பெற்றோலை திருடிய கும்பல், ஈருறுளியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை வீட்டிலுள்ளவர்கள்  ஈருறுளியைக் காணவில்லை என தேடிய போது உந்துருளியிலிருந்து பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

No comments