உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது கோட்டாவின் பதவி விலகல்!

 னாதிபதி கோட்டாபாயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகியதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.





No comments