இலங்கையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!


இலங்கையில் மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் ,இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


No comments