யாழில் புகையிரத விபத்து:இருவர் பலி!



யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் ரயிலுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அரியாலை - மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றிரவு 7.15 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வானில் பயணித்தவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments