சிரியாவில் ஜ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக ஜோ பிடன் அறிவித்தார்


வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகளால் இஸ்லாமிய அரசின் (IS) தலைவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அதில் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

எங்கள் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி . இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்கர்களும் பத்திரமாகத் திரும்பிவிட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.


Atmeh நகரில் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா  தெரிவித்துள்ளது.

No comments