எனது வசந்தகாலம் என்பது ஈழத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பியது தான்
குறித்த நிகழ்வில் வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன், மல்லை சத்தியா பேராசிரியர் சரஸ்வதி, திருமுருகன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையை இங்கே முழுமையாகக் பார்க்கலாம்.
Post a Comment