யாழ் சாட்டி துயிலுமில்லத்தில் சென்றோர் துப்பாக்கி முனையில் இருத்திவைப்பு

யாழ்ப்பாணம் சாட்டி துயிலுமில்லத்திற்கு விளக்கேற்றச் சென்றிருந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் துப்பாக்கிமுனையில் தடுத்து

நிறுத்தப்பட்டு நிலத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. பொது மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுகாஸ் அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். 

No comments