இருதரப்பு பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு!!


இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே  இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர்.


No comments